தம்மிற் பெரியார் தமரா ஒழுகுதல்

         வன்மையுள் எல்லாம் தலை      ( குறள் 444)

 

தம்மைவிட அறிவிலும் திறமையிலும் மூத்த பெரியவர்களைத் தமக்கு உற்றவர்களாகக் கொண்டு செயற்படும் திறப்பாடு அமையப்பெறுவது என்பது ஒருவர்க்குள்ள ஆற்றல்களுள் எல்லாம் முதன்மையான பெரும்பேராற்றல் ஆகும். அத்தகையவர்களுக்கு வெற்றியாகாத வினைப்பாடு என எதுவுமில்லை.

 

 

 

Free Web Hosting