வறியார்க்(கு) ஒன்றுஈவதே ஈகை; மற்றெல்லாம்

         குறியெதிர்ப்பை நீரது உடைத்து.                 (குறள் 221)

 

எதைக் கொடுப்பதாக இருந்தாலும் அதனை கல்லாதவர்களுக்குக் இரக்கவுணர்வால் கனிந்து கொடுப்பதுதான் உண்மையாகவே ஈகை எனப்படுவதாகும். அப்படியல்லாமல்,பிறர்க்குக் கொடுப்பதெல்லாம், கொடுத்த அளவுக்கே அல்லது அதற்கான ஈடான அளவுக்குத் திரும்பப்பெறும் நோக்கத்தோடு கொடுக்கப்படுவதாகிய குறியெதிர்ப்பைத் தன்னையின எனப்படும்

 

 

 

Free Web Hosting